சேர்வராயன் மலைத்தொடர்சேலம் மாவட்டம் மேட்டூர், எடப்பாடி, காடையாம்பட்டி, மற்றும் பாலமலை பகுதிகளில் சேர்வராயன் மலைத்தொடர் அமைந்துள்ளது இந்த மலைத்தொடர் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுகின்றது.சிறுத்தை நடமாட்டம்குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து நாய், கோழி, ஆடு மற்றும் மாடு உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வருகின்றது…
மேலும் படிக்க…