கோயம்புத்தூர்: டிசைன் போட்ட குர்தாவும், கட்டம்போட்ட லுங்கியும், வாரி முடிந்த கொண்டையுமாக கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தனது குழுவினருடன் இஸ்லாமியர் திருமண விழாவில் உற்சாகமாக பிரியாணி தயாரித்துக் கொண்டிருந்தார் திருநங்கை கனிகா.தனது பரபரப்பான வேலைகளுக்கு இடையே நமது ஈடிவி செய்தி குழுவினரிடம் பேசிய கனிகா,…
மேலும் படிக்க…