சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் ஒரே வளாகத்திற்குள் நெடுஞ்சாலைத்துறை, அரசு தானியங்கி பணிமனை, தர கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களுக்கு பொதுவழி அமைந்துள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கோட்ட…
மேலும் படிக்க…