Road Accident: திருச்செந்தூர் முருகனை தரிசித்து திரும்பிய போது, மரத்தில் மோதி வேன் விபத்து – 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. சென்னை – திருச்சி சாலையில் சம்பவம்

சாலை விபத்துராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு அதே வேனில் அனைவரும் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் வந்த வேன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் சென்னை – திருச்சி ஜிஎஸ்டி சாலையில் சென்று…
மேலும் படிக்க…

Source: https://tamil.timesnownews.com/tamil-nadu/tourist-van-accident-on-chennai-trichy-nh-6-people-killed-including-2-women-article-113648790