காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீரே திறக்க முடியாது என கர்நாடக அரசு முரண்டு பிடிப்பதுதான் இதற்கு முழு முக்கிய காரணம். இதனை அடுத்து, தமிழகம் நடத்திய சட்டப் போராட்டங்களின் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.காவிரி பிரச்னைகாவிரி…
மேலும் படிக்க…