4 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டிய திருடன்… கோவையில் வசமாக சிக்கியது எப்படி?

கோவை மாவட்டம், சூலூர் கலங்கல் சாலையில் அப்பாஸ் என்பவர், பழமுதிர் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 22-ம் தேதி இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது, கடையில் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.இதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து சூலூர் காவல்நிலையத்தில் புகார்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/tamil-nadu/coimbatore-police-arrested-thief-who-is-wanted-in-four-state-1604516.html