மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு செப்.27-ம் தேதி முதல் முறைப் பாசனத்தை அமல்படுத்த நீர்வளத்துறை உத்தரவு

சென்னை: மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு செப்.27-ம் தேதி முதல் முறைப் பாசனத்தை அமல்படுத்த நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. முதல் 6 நாட்கள் வெண்ணாற்றிலும், அடுத்த 6 நாட்கள் காவிரியிலும் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லணையில் மேற்பகுதி, கீழ்பகுதி என்று முறை வைத்து தண்ணீர் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:தமிழ்நாடு…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/mettur-dam-water-availability-system-irrigation-water-resources-ordinance/amp/