மதுரை : மதுரையில் மதுரை உட்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த வங்கிக் கடன் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கடன் வசூல் தீர்ப்பாயம் (டிஆர்டி) உள்ளது. இந்த தீர்ப்பாயம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த தனபாலன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” ரூ.1.7 கோடி கடனை முறையாக…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1449202