நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிலை குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டமன்ற நிலைகுழு தலைவரும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான செல்வப் பெருந்தகை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். பின்னர் சாலை மார்க்கமாக நாமக்கல் சென்றடைந்தார்.
நாளை நடைபெற உள்ள நிலை குழு கூட்டத்திற்கும், நாளை மறுநாள் திருப்பூரில் நடைபெற உள்ள…
மேலும் படிக்க…