நெல்லையில் மரத்தில் மின்கம்பி இணைப்பு… ஆபத்து ஏற்பட வாய்ப்பு என மக்கள் அச்சம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சாலை ஓரத்தில் இருக்கும் மரத்தில் மின் கம்பத்திற்கு பதிலாக மின் கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் இணைத்துள்ளனர். இதனால் பேராபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/city/tirunelveli/electricity-workers-used-a-roadside-tree-to-connect-power-cable-in-tirunelveli/articleshow/113630180.cms