நெல்லையில் அரிவாள், இரும்பு ராடுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்.. ஒரு வாரத்திற்குப் பிறகு விசாரணைக்கு வந்த சம்பவம்!

திருநெல்வேலி: திருநெல்வேலி நகர்ப் பகுதிக்குள் இயங்கி வருகிறது அரசு உதவி பெறும் பள்ளியில், கடந்த வாரம் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் சிலரிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் ஒருவரை ஒருவர் தக்க திட்டமிட்டு, கடந்த 18ஆம் தேதி புத்தகப்பையில் இரும்பு ராடு, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு பள்ளிக்கு வந்தாக தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்த…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/tirunelveli-few-school-students-suspended-for-bring-knife-and-other-weapons-in-bag-tamil-nadu-news-tns24092502483