திருச்சியில் ஆன்லைன் லாட்டரி வியாபாரி அதிரடி கைது ! – Angusam News



திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்கதிருச்சியில் ஆன்லைன் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பணையில் ஈடுபட்ட நபரை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
வாத்தலை முசிறி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  பல நாட்களாக லாட்டரி விற்பணையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,…
மேலும் படிக்க…

Source: https://angusam.com/online-lottery-dealer-arrested-in-trichy/