“தமிழக ஆளுநர் கோட்சேவின் பார்வையில் உள்ளார்” – சபாநாயகர் அப்பாவு  | Tamil Nadu Assembly Speaker Appavu comments on Governor RN Ravi

திருநெல்வேலி: “தமிழக ஆளுநர் கோட்சேவின் பார்வையில் உள்ளார். தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசி வருகிறார். ஆளுநர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 15 மற்றும் 17-ஐ படித்துவிட்டு பேசவேண்டும்.” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது வழக்கம்….
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1316604-tamil-nadu-assembly-speaker-appavu-comments-on-governor-rn-ravi.html