சொத்திற்காக பெற்ற தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை கைது

உசிலம்பட்டி அருகே சொத்திற்காக பெற்ற தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்துபட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தன் மனைவி பாப்பு., கூலி வேலை செய்து வரும் இவருக்கு ஒரு மகள் மற்றும் கண்ணன் என்ற மகன் உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களது மகள், மகன் இருவருக்குமே திருமணம்…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/son-arrested-for-killing-mother-with-stone-for-property/