ஏர் பூட்டி உழைக்கும் விவசாயிகளிடம் இருந்து மங்கள நிகழ்வு வரை வெற்றிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெற்றிலையோடு சேர்ந்த புகையிலை உடலுக்குத் தீங்கு என்றாலும் வெற்றிலை நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வெற்றிலை ஒரு சில மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், காவிரி ஆற்றுப் படுகையில் விளைவதால் கும்பகோணம் வெற்றிலை தனி சிறப்பைப் பெற்று விளங்குகிறது. …
மேலும் படிக்க…