சென்னை: கும்பகோணத்தில் இருந்து திருமணஞ்சேரி வழியாக சீர்காழிக்கு ரூ.750 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலையை துரிதப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வாஞ்சிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில்…
மேலும் படிக்க…