அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி இன்று (செப்.25) காலை தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, கட்டையன்குடிக்காடு கிராமத்தில் ரூ.16.75 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கான பணியை தொடங்கி வைத்து, செந்துறையில் ரூ.12 லட்சம்…
மேலும் படிக்க…