சேலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் தற்கொலை

சேலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர், புதுக்கோட்டை அருகே காரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பூசத்தூரை அடுத்துள்ள இளங்குடிப்பட்டி அருகே, திருச்சி – காரைக்குடி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த காருக்குள் இருந்து 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்த 5…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tamil-nadu/rescue-of-5-people-from-the-same-family-in-a-standing-car-what-happened-1604229.html