கூடலூர் : கூடலூரில், கள்ளிக்கோட்டை சாலையில் பேருந்து நிறுத்த பகுதியில் இயங்கி வந்த நகராட்சியின் பொது கட்டண கழிப்பறை கடந்த சில வருடங்களாக மூடப்பட்டு பழுந்தடைந்துள்ளதால் பொதுமக்கள், பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து நாடுகாணி, தேவாலா, பந்தலூர், கொளப்பள்ளி, உப்பட்டி, அய்யன் கொல்லி, சேரம்பாடி,…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1449836