மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்த விவகாரத்தை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. மேலும், இதுதொடா்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் கடந்த திங்கள்கிழமை மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதில் கணினி சேதமடைந்த நிலையில்,…
மேலும் படிக்க…