திருநெல்வேலி: சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டதில் இருந்தும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்ததில் இருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து சென்றதாக காவல் துறை விசாரணையில் புலப்படவில்லை என்று நெல்லை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது .
திருநெல்வேலி மாநகர காவல்துறை இன்று (செப்.24)…
மேலும் படிக்க…