நெல்லை: ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை தொடங்கி வைக்க அடுத்த மாதம் வருகை தரும் பிரதமர் மோடி நெல்லை – தென்காசி – கொல்லம் ரயில் வழித்தடத்தில் பகல் நேர நேரடி பயணிகள் ரயில்களையும் தொடங்கி வைக்க வேண்டும் என ரயில் பயணிகள்… The post அடுத்த மாதம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; நெல்லை – கொல்லம் பகல் நேர நேரடி ரயில்களை தொடங்கி வைப்பாரா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran. | அடுத்த மாதம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; நெல்லை – கொல்லம் பகல் நேர நேரடி ரயில்களை தொடங்கி வைப்பாரா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை தொடங்கி வைக்க அடுத்த மாதம் வருகை தரும் பிரதமர் மோடி நெல்லை – தென்காசி – கொல்லம் ரயில் வழித்தடத்தில் பகல் நேர நேரடி பயணிகள் ரயில்களையும் தொடங்கி வைக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நூற்றாண்டு பெருமை கொண்ட 1904ம் ஆண்டு கொல்லத்தில் இருந்து தென்காசி, நெல்லை வழியாக ரயில் போக்குவரத்து முதன் முறையாக மீட்டர் கேஜ்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1449283