நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு: குற்றவாளிகளை நெருங்கிவிட்டதா சிபிசிஐடி போலீஸ்? | tirunelveli congress leader murder case update

இந்த விசாரணைக்கு இதுவரை 140 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.  இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவ்ரேஜ், ஆய்வாளர் உலகராணி மற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் என 7 பேர் கொண்ட குழுவினர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஐ.ஜி மற்றும் போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணை ஆவணங்கள் மற்றும் சம்மன் அனுப்பி…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/government-and-politics/tirunelveli-congress-leader-murder-case-update