மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள திருமங்கலம் பெரியாறு பிரதான கால்வாயில் 20 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட தண்ணீா். மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள பெரியாா் பாசனக் கால்வாயிலிருந்து திருமங்கலம் பிரதானக் கால்வாயில் திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். விக்கிரமங்கலம் அருகே பெரியாறு பாசனக்…
மேலும் படிக்க…