திருச்சி: சாலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது புல்லட் ஏற்றி விபத்து ஏற்படுத்திய கே.கே.நகர் SSI முருகராஜின் மகனான 10ம் வகுப்பு மாணவன் மீது திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார். மூன்றரை வயது குழந்தையின் மீது… The post ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது புல்லட் ஏறி விபத்து: மாணவன் மீது வழக்குப் பதிவு! appeared first on Dinakaran. | ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது புல்லட் ஏறி விபத்து: மாணவன் மீது வழக்குப் பதிவு!

திருச்சி: சாலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது புல்லட் ஏற்றி விபத்து ஏற்படுத்திய கே.கே.நகர் SSI முருகராஜின் மகனான 10ம் வகுப்பு மாணவன் மீது திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார். மூன்றரை வயது குழந்தையின் மீது பைக்கை ஏற்றிவிட்டு அலட்சியமாக சென்ற கே.கே.நகர் SSI முருகராஜ் மகன். புல்லட் ஓட்டிய மாணவன் மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1448902