கோவையில் மண் எடுத்தபோது கிடைத்த யானையின் எலும்பு கூடு; வனத்துறை கூறிய என்ன?

கோவை வனச்சரகம் கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி ஒன்றாவது பிளாக் பெருமாள் கோயில் சரகம் அருகில் பட்டா நில காடு ஒன்றில் மண் எடுப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது யானையின் எலும்புக்கூடு ஒன்று தோண்டப்பட்ட மண்ணில் புதைந்து இருப்பது…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/forest-department-what-says-on-found-elephant-bones-in-coimbatore-while-sand-taking-7091820