ராமேஸ்வரம் : பாம்பன் புதிய ரயில் செங்குத்து தூக்குப்பாலத்தை நவீன தொழில்நுட்பத்தில் நாளை மறுநாள்(செப்.26) இயக்கி சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட ரயில் பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட நிறைவு பணிகள் இரவு பகலாக முழு வீச்சில் நடந்து…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1448876