மதுரை மேயரை கதறவிட்ட தாத்தா… பரபரப்பாக நடந்த குறைதீர் கூட்டம்! – Kumudam – News

மதுரை திருப்பரங்குன்றத்தில் மண்டலம் எண் ஐந்து அலுவலகத்தில் மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவனியாபுரம், திருநகர், நிலையூர், தனக்கன்குளம் மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலரும் கலந்துக் கொண்டனர். 
அப்போது திருநகர் பகுதியில் சேர்ந்த முதியவர் ஒருவர் 500கும் மேற்பட்ட மக்கள்…
மேலும் படிக்க…

Source: https://kumudam.com/an-old-man-who-had-an-argument-with-the-mayor-of-madurai-corporation-for-not-spending-even-a-single-rupee-caused-a-stir