சிறுவன் மீது மோதிய புல்லட்திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வீதியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர் அதில் தீரன் என்ற சிறுவனும் விளையாடி நிலையில் அவ்வழியாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார் புல்லட் சத்தம் கேட்டு விளையாடிக் கொண்டிருந்த தீரன் என்ற சிறுவன் திடீரென வீட்டுக்குள் ஓட முயற்சி…
மேலும் படிக்க…