டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம்

கடந்த 2013 ஆம் ஆண்டு டெட் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 40,000 பேர் இருக்கும் நிலையில் இதுவரை அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.  கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்குவந்தால் உங்களுக்கு பணிவழங்குவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தார் (வாக்குறுதி எண் :177). 
ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/teachers-who-have-passed-tet-are-protesting-in-trichy-collector-office-tamil-news-7091668