கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மத்திய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கோயம்புத்தூர் ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் இன்று காலை 8:00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு கல்லூரிகள்…
மேலும் படிக்க…