மேற்குத் தொடர்ச்சி மலையே இருக்காது.. எச்சரித்த நீதிமன்றம்.. ஆக்ஷனில் இறங்கிய கோவை கலெக்டர் | Coimbatore Collector inspected the places where soil was taken illegally, in Perur and Thadagam circle

Coimbatore oi-Pavithra Mani
Updated: Sunday, September 22, 2024, 14:09 [IST]
கோவை: கோவை மாவட்டத்தில், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்ட விரோத மண் எடுக்கும் பணிகளை தடுக்காவிட்டால் மேற்குத் தொடர்ச்சி மலையே காணாமல் போய்விடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இதையடுத்து, பேரூர் வட்டம், ஆலந்துறை, காளிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடாக மண் எடுத்த இடங்களில் கோவை மாவட்ட ஆட்சியர்…
மேலும் படிக்க…

Source: https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-collector-inspected-the-places-where-soil-was-taken-illegally-in-perur-and-thadagam-circ-640543.html