மேட்டூர் முதல் பூம்புகார் வரை காவிரி கரையோரம் ஒரு கோடி பனை! – Angusam News

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்கதண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகளை தேடி என்கின்ற பனை விதைகள் சேகரிப்புப் பணி  2-வது கட்டமாக செப்டம்பர் – 21 அன்று திருச்சியில் நடைபெற்றது. பனை விதைகள் சேகரிக்கும் பணியில் தண்ணீர் அமைப்பு உறுப்பினர்கள்,  இயல் நாட்டார் கலை நடுவம் மாணவர்கள்,  காவேரி மகளிர் கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் ஆகியோர்…
மேலும் படிக்க…

Source: https://angusam.com/from-mettur-to-poombukar-one-crore-palm-trees-along-the-cauvery-banks/