மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய கல்லூரி மாணவ – மாணவிகளின் பேச்சுப் போட்டி

இடைப்பாடி, செப். 23- 29.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் கல்வியறிவு, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவையே மக்களை உயர்த்தும் என்று மக்கள் நலன் போற்றிய பகுத்தறிவு பகலவன் வைக்கம்வீரர் தந்தை பெரியார் அவர் களின் 146 வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் மேட்டூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும் – எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தக்கூடிய கல்லூரி…
மேலும் படிக்க…

Source: https://viduthalai.in/87382/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1-3/