திருச்சி அருகே தண்ணீர் அமைப்பு சார்பில் பனைவிதைகள் சேகரிப்பு நிகழ்ச்சி

தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதைகளை தேடி என்கின்ற பனை விதைகள் சேகரிப்புப் பணி இரண்டாவது கட்டமாக நடைபெற்றது .
பனை விதைகள் சேகரிக்கும் பணியில் தண்ணீர் அமைப்பு உறுப்பினர்கள், இயல் நாட்டார் கலை நடுவம் மாணவர்கள், காவேரி மகளிர் கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் ஆகியோர் இணைந்து 3000 மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு…
மேலும் படிக்க…

Source: https://tamilmani.news/tamilnadu/200715/