திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டிட ஒப்பந்தக்காரரான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரண்டு பிள்ளைகளும், இரண்டாம் மனைவிக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.முதல் மனைவி உயிரிழந்த நிலையில் இரண்டாவது மனைவியின் வீட்டில் ஆறுமுகம் வசித்து வருகிறார். ஆறுமுகத்திற்கு சொந்தமான…
மேலும் படிக்க…