அம்மாபட்டினத்தில் அம்மாபட்டினம் ஊராட்சி மன்றம் & மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடந்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

அம்மாபட்டினத்தில் அம்மாபட்டினம் ஊராட்சி மன்றம் & மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடந்தும் இலவச கண் பரிசோதனை முகாம் அக்டோபர் 05 நடைபெறுகிறதுஊராட்சி மன்ற தலைவர் SRM.அகமது தம்பி MSc.,B Ed., அவர்களின் செயல் திறனால் இரண்டாவது இலவச கண் பரிசோதனை முகாம்.மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன்அம்மாபட்டினம் ஊராட்சி மன்றம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/blog-post_92.html