அதிக அபராதத்தை தடுத்திடுக; பூம்புகார் மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – முதல்வர் கடிதம் | 37 Poombuhar fishermen arrested – Chief Minister Stalin letter to Central Govt

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1315650-37-poombuhar-fishermen-arrested-chief-minister-stalin-letter-to-central-govt.html