ஸ்ரீரங்கத்தில் பழிக்குப்பழியாக நடந்த ரவுடி கொலை- 5 பேர் அதிரடி கைது

திருச்சி:திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில்வே பி. கிளாஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற ஆட்டுக்குட்டி சுரேஷ் (வயது 33 ). பூ வியாபாரியான இவர் பாமக ஸ்ரீரங்கம் பகுதி முன்னாள் தலைவர்.இவர் கடந்த 2020ம் ஆண்டு ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை வெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.பின்னர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/5-arrested-in-trichy-srirangam-rowdy-murdered-case-739716