கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் பீச்சின்வடக்கே அரபத் என்ற இடத்தில் இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார்.
மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பது தெரியவந்துள்ளது.
இவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.இரண்டாம்…
மேலும் படிக்க…