இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை எனவும் அவை எழுதி வைக்கப்படவே இல்லை எனவும், கல்வெட்டாகவோ, ஓலைச்சுவடிகளாகவோ உருவாக்கி இருக்க வேண்டும் எனவும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு வரலாற்று பேரவையின் 31வது மாநாடு மதுரை பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும்…
மேலும் படிக்க…