புரட்டாசி மாதப் பௌர்ணமி 17-10-2024 வியாழன் அன்று காலையில் கோட்டூர் ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் ஆலயத்தில் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் மற்றும் சூக்த பாராயணங்களுடன் கூடிய மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை ஆகியன நிகழ்த்தப்பட உள்ளன. ஶ்ரீலட்சுமி நாராயண ஹோமம்வடபால் காவிரி எனப்படும் உத்திரவாஹினியாகக் காவிரி பாயும் புராதானப்பெருமை உடையது தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர்த் தலம்….
மேலும் படிக்க…
Source: https://www.vikatan.com/spiritual/tanjore-kanjanur-kottur-srilakshmi-narayana-perumal-temple-homam