ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்த சிவசேனா – பா.ஜ.க; காவல் ஆணையரிடம் திருச்சி காங்கிரஸ் புகார்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். 
அதில் கூறியிருப்பதாவது; பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தின் போது பா.ஜ.க ஆட்சியில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-congress-complaint-against-bjp-leaders-who-scold-rahul-gandhi-7085274