மதுரையைச் சேர்ந்த சகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் சட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடம் வருடம் அதிகரித்து வரும் நிலையில், சட்டக் கல்லூரி மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியரின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. திருநெல்வேலி,மதுரை,…
மேலும் படிக்க…