பருவமழையை எதிா்கொள்ள தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளும், நகராட்சிகளும் தயாா்நிலையில் உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், காவிரி ஆற்றுப்படுகையில் மற்றும் நீா்நிலைகளில் ஒரு கோடி பனை விதை நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருச்சி…
மேலும் படிக்க…