சேலம் மாநகராட்சி சுவா்கள் சித்திர சுவா்களாக மாற்றப்படும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், பேருந்து நிலைய சுற்றுச் சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அழித்தல், குப்பைகளை அகற்றுதல், தண்ணீா் பீய்ச்சி தரையினை சுத்தம் செய்தல், பாட்டில்கள் சேகரித்தல் போன்ற தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன்…
மேலும் படிக்க…