விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற உள்ளது.
இதற்கான திருச்சி, கருர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல…
மேலும் படிக்க…