நிலையான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் மூங்கிலின் பங்கை மேம்படுத்துவதற்காக உலக மூங்கில் தினம் செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் திருநெல்வேலி மாநகரை மூங்கில் நகரம் என்று அழைக்கின்றனர். இதற்கு பெயர் காரணம் என்ன என்பது குறித்து பேராசிரியர் முனைவர் பிரியதர்ஷினி கூறுகையில், “மூங்கில் தினத்தை பற்றி திருநெல்வேலி…
மேலும் படிக்க…