தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கே பறைசாற்றுவதில் பட்டுப் புடவைகளுக்கு தனித்துவமான இடம் உண்டு. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, சேலம் பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும், திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு. மற்ற ஊர்களில் உற்பத்தி செய்யும் பட்டுப்புடவைகளை விட, திருப்புவனம் பட்டு கலைநுணுக்கம் மிக்கது.புவிசார் குறியீடு: ஜவுளி வாங்க…
மேலும் படிக்க…