ஒரு கோடி பனை விதை நடும் பணி:திருச்சி புதிய பேருந்து நிலைய பணிகள் இன்று 3 மாதத்தில் நிறைவடையும். தற்போது மதிப்பீட்டை கடந்து 100 கோடி அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. அதற்கான நிதியை முதல்வர் இப்பொழுது கொடுத்துள்ளார் என அமைச்சர் கே.என். நேரு பேட்டி அளித்துள்ளார்.துவக்க விழாவில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு:தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பசுமை…
மேலும் படிக்க…